தமிழகம் திருத்தணி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி!! Sep 24, 2024 திருத்தணி திருவள்ளூர் புதூர்மேடு மகேந்திரன் உசைன் சோளிங்கர் அரசு மருத்துவமனை திருவள்ளூர்: திருத்தணி அடுத்த விடியங்காடு புதூர்மேடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மகேந்திரன், உசேன் ஆகியோரின் உடல்களை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. The post திருத்தணி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி!! appeared first on Dinakaran.
மதுரை மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து : கட்டிடம் சீரமைக்கப்படுமா? புதிதாக அமைக்கப்படுமா? என அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!!
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தனியார் பள்ளி முதல்வர், தாளாருக்கு ஜாமின் தரக் கூடாது: காவல்துறை எதிர்ப்பு
மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்; ஆனால், அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள் : உயர்நீதிமன்றம் கருத்து
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு