விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு 3 மாதம் அவகாசம் வழங்கியது.

 

The post விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: