குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 37 வீடுகள் அகற்றம்..!!

கும்பகோணம்: மூப்பக்கோவில் அருகே பாபு செட்டி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 37 வீடுகள் இடித்து அகற்றம் செய்யப்பட்டது. குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 37 வீடுகள் மாநகராட்சி அலுவலர் தலைமையில் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டது.

The post குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 37 வீடுகள் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: