திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இரும்பு உருக்காலையில் வணிக சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சின்னக்கானூர் பகுதியில் இரும்பு உருக்காலையில் வணிக சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான இரும்பு உருக்காலையில் 210 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயம் அடைந்தனர்.

The post திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இரும்பு உருக்காலையில் வணிக சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: