தமிழகம் திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு..!! Sep 03, 2024 திருவள்ளூர் தண்டிர்குளம் தண்டலம் திருவள்ளூர் மாவட்டம் வினோட்குமார் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் தண்டலம் பகுதியில் மணல் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். லாரி மோதியதில் இருசக்கரத்தில் வந்த வினோத்குமார் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். The post திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்