திருவள்ளூர் அருகே 40 சவரன் நகை கொள்ளை..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணமாராஜ் வீட்டில் இருந்து 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் கிருஷ்ணமாராஜ் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டினர்.

The post திருவள்ளூர் அருகே 40 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: