தமிழகம் திருவள்ளூர் அருகே 40 சவரன் நகை கொள்ளை..!! Aug 19, 2024 சவரன் திருவள்ளூர் திருவள்ளூர் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமராஜ் திருவள்ளூர்: திருவள்ளூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணமாராஜ் வீட்டில் இருந்து 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் கிருஷ்ணமாராஜ் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டினர். The post திருவள்ளூர் அருகே 40 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்