தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

தென்காசி: தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படிவம் 13, 13 பி ஆகியவற்றை பரிசீலித்து சரிபார்த்த பிறகே படிவம் 13 சி எனப்படும் ஓட்டு சீட்டுகளை எண்ண வேண்டும் என அதிமுகவினர் எதிர்ப்பை அடுத்து தபால் வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

The post தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: