தமிழகம் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு Apr 09, 2024 தெலுங்கு புத்தாண்டு மத்தவாணி மதுரை Mattuthavani மதுரை: தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.600, பிச்சி, முல்லைப்பூ கிலோ தலா ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த உடன் முதல் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினேன்: முதல்வர் பேச்சு
நான் முதல்வன் திட்டத்தால் 76.4% பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் : தமிழ்நாடு அரசு பெருமிதம்!!
பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா? கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சியில் மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்