குற்றம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!! Feb 21, 2024 சென்னை அண்ணா நகர், சென்னை சென்னை திருமங்கலம் மகளிர் போலீஸ் பிறிட்டோவினதும் சென்னை : சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம், முதல்வர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பள்ளி முதல்வர் பிரிட்டோ மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். The post ஆசிரியைக்கு பாலியல் தொல்லை : முதல்வர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.