குற்றம் தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் Aug 16, 2023 Tarapuram திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி ஈஸ்வரமூர்த்தி திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பி ஈஸ்வரமூர்த்தியை அண்ணன் வெட்டிக்கொலை செய்துள்ளார். ஈஸ்வரமூர்த்தியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த அண்ணன் பழனிசாமியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். The post தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் appeared first on Dinakaran.
ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு
போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்
ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை