தாராபுரம் அருகே தந்தம், மான் கொம்பு பறிமுதல்..!!

திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம், மான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். உடுமலை புறவழிச்சாலையில் தந்தம், மான் கொம்பு உள்ளிட்டவை கடத்திச் செல்லப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. சந்தேகத்துக்கு இடமான 4 பேரைப் பிடித்து விசாரணை செய்ததில் கொடைக்கானலில் இருந்து கடத்தி வருவதாக வாக்குமூலம் அளித்தனர்.

The post தாராபுரம் அருகே தந்தம், மான் கொம்பு பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: