தமிழகம் தஞ்சை கல்லணை கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்..!! Jun 15, 2023 தஞ்சம் கல்லறை தஞ்சை மனோஜிபட்டி தஞ்சை கலாம் தஞ்சை தஞ்சை: தஞ்சை கல்லணை கால்வாயில் மனோஜிப்பட்டி கிராம விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சை கல்லணை கால்வாய் புனரமைப்பு பணியில் ஆற்றின் தரையில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். The post தஞ்சை கல்லணை கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!!
மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை மீண்டும் உயர்வு: ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 250 பூண்டு 350க்கு விற்பனை
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை லாரி மீது அரசு பஸ் மோதி 15 பேர் படுகாயம்: அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதியதால் பரபரப்பு
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி கேரள அரசுக்கு எச்சரிக்கை: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்