திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு!

 

சென்னை: திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என அரசிதழ் வெளியிட்டுள்ளது.

The post திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு! appeared first on Dinakaran.

Related Stories: