தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 34% குறைவாக பெய்துள்ளது வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 34% குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் டகாக்காவல் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 115.2 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில் 75.9 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 34% குறைவாக பெய்துள்ளது வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: