- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தரும்புரி
- செங்கல்பட்டு
- பிறகு நான்
- மதுரை
- விருதுநகர்
- தென்காசி
- திருநெல்வேலி
- கன்னியாகுமாரி
- கள்ளக்குறிச்சி
- மயிலாடுதுறை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- விழுப்புரம்
- வானிலை ஆய்வு நிலையம்
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.