தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்குள் 300 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்குள் 300 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 7,200 புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டு முதல்கட்டமாக 1,000 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 12 முதல் 15 ஆண்டுகள் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்குள் 300 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: