தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: