தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை கூடுதலாக பதிவாகும் என தெரிவித்துள்ளனர்.

The post தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: