பாஜவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. ஒன்றியத்தில் எந்த அரசு வந்தாலும் நாம் கேட்கும் நிதியை கொடுப்பது கிடையாது. அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் தலைவாசலில் முழுக்க முழுக்க மாநில நிதி ரூ.1000 கோடியில், 1050 ஏக்கரில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட கால்நடைப்பூங்கா 3 ஆண்டுகளாக இன்னும் திறக்கப்படவே இல்லை’’ என்றார்.
The post தமிழகம் கேட்கும் நிதியை தருவதில்லை: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.