தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிப்ரவரி 4 முதல் 8ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: