- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- விருதுநகர்
- சிவகங்கை
- தென்காசி
- நெல்லை
- தூத்துக்குடி
- ராமநாதபுரம்
- கன்னியாகுமாரி
மதுரை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
