நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

டெல்லி: நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சரணடைய அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

The post நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் கண்டிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: