உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று: தலைமை நீதிபதி தகவல்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். புதிய வழக்குகளை மே மாதத்திற்கு பட்டியலிடுவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று: தலைமை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: