நான்கரை ஆண்டுகள் பாஜகவின் தயவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது என அதிமுக முன்னாள் முதல்வரும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பாஜகவின் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தது உச்சபட்ச துரோகம் செய்துள்ளார். மேலும் எடப்பாடி பொதுச்செயலாளராகி அதிமுக கட்சியை ஐந்தாக உடைத்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.