விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கு பிஆர்எஸ் எம்.பி.கவிதா ஆஜராகவில்லை: அமலாக்கத்துறை

டெல்லி: விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கு பிஆர்எஸ் எம்.பி.கவிதா ஆஜராகவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன்களை கவிதா தவிர்த்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கு பிஆர்எஸ் எம்.பி.கவிதா ஆஜராகவில்லை: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Related Stories: