திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி: திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

The post திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: