கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்!

குமரி : கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்! appeared first on Dinakaran.

Related Stories: