இதில் டிராக்டரில் இருந்த சுதாகர், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் மீது மண் கொட்டியதில் இருவரும் மண்ணுக்குள் புதைந்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதுபற்றி தொப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், எருமாம்பட்டி செல்லும் சாலையில் ஆயில் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து மண்ணை திருட்டுத்தனமாக டிராக்டரில் அள்ளி எடுத்துச்சென்ற போது, விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
The post திருட்டுத்தனமாக மண் அள்ளி சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து மண் கொட்டியதில் 2 பேர் சாவு appeared first on Dinakaran.