தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு Mar 20, 2024 ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்ரா ரகு குப்புசாமி எய்ச்சர் தின மலர் ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இரும்பு லோடு ஏற்றிச் சென்ற கனரக லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஈச்சர் லாரியில் வந்த லோடுமேன்கள் ரகு, குப்புசாமி ஆகியோர் உயிரிழந்தனர். The post ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி
சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துவதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார் தனிப்பட்ட பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
மருத்துவ கல்வியும், மருத்துவ வளர்ச்சியும் சிறப்பாக இருக்க ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியுடன் பன்னோக்கு மருத்துவமனை இணைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பணியிடங்களில் பாலியல் தொல்லை மறைமுகமான சமூக பிரச்னை பெண்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது
பொது வினியோக திட்ட கொள்முதலில் மசூர் பருப்பை சேர்க்காததை எதிர்த்த வழக்கு தமிழக மக்கள் மசூர் பருப்பைவிட துவரம் பருப்பையே விரும்புகிறார்கள்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்