உலகம் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை Jul 17, 2024 இலங்கை தமிகா நிரோஷனா அம்பலங்குடா U-19 அணி இலங்கை: அம்பலங்குடாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா மர்மநபர்களால் சுட்டுக்கொலை கொல்லப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது இலங்கை கிரிக்கெட் யூ-19 அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா சுட்டுக் கொலை செய்யப்பட்டார். The post இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.
12 பேர் பலி, 3,000 பேர் காயமடைந்த நிலையில் லெபனானில் பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கி வெடித்துச் சிதறியது: மேலும் 9 பேர் பலி
லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்; தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் ெவடிகுண்டாக மாறியது எப்படி?.. அமெரிக்கா கைவிரிப்பு; இஸ்ரேல் உளவு அமைப்புக்கு தொடர்பு?
அற்புதமானவர் பிரதமர் மோடி.. அமெரிக்கா வரும் அவரை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு!!
பேஜர் வெடிப்பு தாக்குதல் இஸ்ரேலின் கோழைத்தனமான நடவடிக்கை; தக்க பதிலடி கொடுக்கப்படும் : ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை!!
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு
லெபனான், சிரியாவில் பெரும் பதற்றம் பேஜர்கள் வெடித்து 8 பேர் பலி: ஈரான் தூதர், 2750 பேர் படுகாயம்: ஹிஸ்புல்லா குழுவினரை குறி வைத்து தாக்குதல்; நவீன தொழில்நுட்பம் மூலம் இஸ்ரேல் நடத்தியதா?
லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!
கேமராவின் கோணத்தை பார்த்து அதிர்ச்சி; மேடையில் இருந்து வெளியேறிய பாப் இசை பாடகி: ஆண்களின் மனநிலை குறித்து கடும் விமர்சனம்