உலகம் இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை: ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை Feb 16, 2024 இலங்கை இலங்கை கடற்படை ராமேஸ்வரத் இலங்கை: இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் 3ம் தேதி கைதான ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். The post இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை: ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.
பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்திய முதலீட்டு அலுவலகம் சிங்கப்பூரில் திறப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு; இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் நாடுகளை வரவேற்போம்: அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு
27 ஆண்டுகளுக்கு பின்னும் கரையொதுங்கும் லெகோ பொம்மைகள்: மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
பிரிட்டனின் பிரதமர் தனது குழந்தைகளுக்காக வாங்கிய ஜோஜோ: லாரி பூனைக்கு போட்டியாக வந்துள்ள ‘ஜோஜோ’ சைபீரிய பூனைக்குட்டி!!
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் : பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி!!