உலகம் இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை: ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை Feb 16, 2024 இலங்கை இலங்கை கடற்படை ராமேஸ்வரத் இலங்கை: இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் 3ம் தேதி கைதான ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். The post இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள் விடுதலை: ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7ஆக அதிகரிப்பு
குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவஅயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை திடீரென புகை வந்தது: குவைத்தில் தீ விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 43 பேர் உயிரிழப்பு
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 41 பேர் உயிரிழப்பு
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு!