பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசுக்கு அளித்து வந்த ஆதவரை திரும்பப் பெற்றது என்.டி.பி.கட்சி

ஒட்டாவா: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசுக்கு அளித்து வந்த ஆதவரை என்.டி.பி.கட்சி திரும்பப் பெற்றது. கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனே தேர்தலை நடத்த வேண்டிய நெருக்கடியில் ட்ரூடோ உள்ளார்.

The post பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசுக்கு அளித்து வந்த ஆதவரை திரும்பப் பெற்றது என்.டி.பி.கட்சி appeared first on Dinakaran.

Related Stories: