அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளனர். 14 வயது மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அமெரிக்க போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: