ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைப்பு

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: