தமிழகம் சட்டப்பேரவிைல் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை வாசிக்கிறார் சபாநாயகர்! Feb 12, 2024 சட்டமன்றத்தின் ஆளுநர் சென்னை சத்பராவில் ஆளுநர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கவர்னர் தமிழ்நாடு அரசு லாயர்வில்லே சபாநாயகர் சென்னை: சட்டப்பேரவிைல் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் வாசிக்கிறார். முதல்வரின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருக்கிறார். The post சட்டப்பேரவிைல் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை வாசிக்கிறார் சபாநாயகர்! appeared first on Dinakaran.
ரேசன் கடை மண்ணெண்ணெயை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு: குமரி ஆட்சியர் பதில் தர ஆணை
தமிழ்நாட்டில் அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு..!!
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மக்களவை தேர்தலில் மோசமான தோல்வி; சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்
மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து; 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்