ஸ்பெயினில் பல்வேறு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பாதிப்பு..!!

ஸ்பெயின் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயினின் பல மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் தலைநகர் மேட்ரிட், டோலிடே மாகாணங்களில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post ஸ்பெயினில் பல்வேறு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: