தென்மேற்கு பருவமழை 72% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 72% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 140.4 மி.மீ. இயல்பை விட 240.8 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

The post தென்மேற்கு பருவமழை 72% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: