The post ஷாருக்கான் மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து ரூ.25 கோடி பறிக்க முயன்றது அம்பலம்..!! appeared first on Dinakaran.
ஷாருக்கான் மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து ரூ.25 கோடி பறிக்க முயன்றது அம்பலம்..!!

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து ரூ.25 கோடி பறிக்க முயன்றது அம்பலமானது. ஷாருக்கான் மகனை கைது செய்த போலீஸ் அதிகாரி சமீர் உள்ளிட்டோர் மீது சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாரூக்கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டு பின்னர் ரூ.18 கோடி என முடிவு செய்யப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.