தமிழகம் பாலியல் புகாரில் கைதான ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது போக்சோ நீதிமன்றம்..!! Jun 15, 2023 POCSO நீதிமன்றம் கோயம்புத்தூர் அர்ச்சனா அர்ச்சனா மேற்கு மகளிர் காவல் நிலையம் தின மலர் கோவை: பாலியல் புகாரில் கைதான ஆசிரியை அர்ச்சனாவுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அர்ச்சனா மேற்கு மகளிர் காவல்நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திட வேண்டும் எனவும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post பாலியல் புகாரில் கைதான ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது போக்சோ நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.
ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!