பாலியல் புகாரில் கைதான ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது போக்சோ நீதிமன்றம்..!!

கோவை: பாலியல் புகாரில் கைதான ஆசிரியை அர்ச்சனாவுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அர்ச்சனா மேற்கு மகளிர் காவல்நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்திட வேண்டும் எனவும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பாலியல் புகாரில் கைதான ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது போக்சோ நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: