செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது: வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம்

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார். ஆட்கொணர்வு மனுவில் உள்ள வரம்புகள் குறித்து விளக்கி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்தார்.

The post செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது: வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் appeared first on Dinakaran.

Related Stories: