செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளதால் காணொலியில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை திட்டம்..!!

சென்னை: செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளதால் காணொலியில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை காணொலியில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளதால் காணொலியில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை திட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: