செந்தில் பாலாஜி எத்தனை மணிக்கு கைது செய்யப்பட்டார், யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்: நீதிபதி கேள்வி

சென்னை: செந்தில் பாலாஜி எத்தனை மணிக்கு கைது செய்யப்பட்டார், யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் என்ன வழக்கு உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். நள்ளிரவு 1.30 மணிக்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். நாங்கள்தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என்று அமலத்துறை தெரிவித்துள்ளது.

The post செந்தில் பாலாஜி எத்தனை மணிக்கு கைது செய்யப்பட்டார், யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்: நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: