செந்தில் பாலாஜி வழக்கு ஆக.16-க்கு ஒத்திவைத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஆக.16-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. தன் மீது புனையப்பட்ட பொய் வழக்கு என நீதிபதி கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்த நிலையில், வழக்கு விசாரணையை ஆக.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

The post செந்தில் பாலாஜி வழக்கு ஆக.16-க்கு ஒத்திவைத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: