தமிழகம் செங்குன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!! Jun 15, 2023 செங்குந்தம் சென்னை காந்திநகர் செங்குந்தம் செஞ்சுந்தரம் சென்னை : செங்குன்றம் அருகே காந்தி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். பால் ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் ராஜேந்திரன், வட மாநில தொழிலாளர்கள் கஉஜால் மாணிக்ரே உயிரிழந்தார். The post செங்குன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்
மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல்பட கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு
அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழாவில் 1,14,957 பேருக்கு பட்டம் உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராம் பாராட்டு