முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்., 3 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: