தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்க்கு மரண தண்டனை உறுதி

இஸ்லாமாபாத்: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்க்கு மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. துபாயில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பர்வேஷ் முஷாரப் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

The post தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்க்கு மரண தண்டனை உறுதி appeared first on Dinakaran.

Related Stories: