ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளது. ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் உட்பட 5 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். படகில் 26 பயணிகள் சென்றதாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள். குழந்தைகள் எனவும் தெரிகிறது

The post ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: