நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

சென்னை: நாம் தமிழர் கட்சியில் பிறர் வளர்ச்சியடைய சீமான் அனுமதிப்பதில்லை என முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; 2026ல் நா.த.க. பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், தமிழ்தேசியத்தை வென்றெடுக்கும் வேலைகளை சீமான் செய்யவில்லை. நா.த.க.வுக்கு நிதி அளிக்கும் ஆதரவாளர்களுக்கு சீமான் அவமானத்தையும் ஏற்படுத்திவிட்டார் என அவர் தெரிவித்தார்.

The post நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: