குற்றம் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல்: தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு Jul 29, 2024 திருச்சி திருச்சி-ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டள்ளது. காயமடைந்த ஆசிரியர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். The post பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல்: தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.
வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம்
பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை, பட்டாக் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது
சென்னையை அதிர வைத்த கொடூர கொலை.. சூட்கேஸில் இருந்த துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட இளம் பெண் உடல் : ஒருவர் கைது!!
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது