பள்ளி மாணவிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி..!!

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர். பிரதமர் மோடி டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார். பள்ளி குழந்தைகள் அவருக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.

The post பள்ளி மாணவிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: